உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்!
5 view
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப் பகுதி 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியாகும். எவ் விதத்தில் இத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.