சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF தலைவர் தெரிவிப்பு!
7 view
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அனைவரும் அதை அங்கீகரிப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார். இதேவேளை, அனைத்து கடினமான மாற்றங்களும் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தை மிகவும் எளிதாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF தலைவர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF தலைவர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.