பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம்
5 view
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று கூடினர். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் நீண்ட […]
The post பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.