விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
6 view
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, 16 வயதுடைய சிறுமி மேலதிக வகுப்புக்குச் செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு, தனது காதலனுடன் இணைந்து கிரிந்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட தாயார் சிறுமியை அழைத்து அவரிடம் இது […]
The post விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.