299 ரூபா பெற்றோல் 310 ரூபாவுக்கு ஏன் விற்கப்படுகிறது? சபையில் சாணக்கியன் கேள்வி
6 view
299 ரூபாவுக்கு விற்கப்படும் பெற்றோல் ஆனது 310 ரூபாய்க்கு ஏன் விற்கப்படுகிறது என இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பாக ஒரு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதானி குடும்பத்தினுடைய வேலை திட்டங்கள் நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு பொறுப்பான நிபுணர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். மன்னாரில் உள்ள மக்கள் குறித்த காற்றாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு குறிப்பிட்டு இருந்தார்கள். பெற்றோல் மூலமாக அல்லது எண்ணெய் மூலமாக நான்கு யூனிட்களை உற்பத்தி […]
The post 299 ரூபா பெற்றோல் 310 ரூபாவுக்கு ஏன் விற்கப்படுகிறது? சபையில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 299 ரூபா பெற்றோல் 310 ரூபாவுக்கு ஏன் விற்கப்படுகிறது? சபையில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.