நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பொய்யான அறிக்கைகள்; நாமல் கண்டனம்..!
6 view
நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தனிநபர் உறுப்பினர் தீர்மானத்தை அறிமுகப்படுத்துவேன் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பாராளுமன்றத்திற்குள் வரம்பற்ற பொய் உள்ளது, ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது […]
The post நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பொய்யான அறிக்கைகள்; நாமல் கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பொய்யான அறிக்கைகள்; நாமல் கண்டனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.