முஸ்லிம்ளிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி! பாதுகாப்பு அமைச்சர் தகவல்
4 view
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்கள், புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக, விஜேபால கூறியுள்ளார். இந்த […]
The post முஸ்லிம்ளிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி! பாதுகாப்பு அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம்ளிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி! பாதுகாப்பு அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.