நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..!
6 view
நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு கொப்பரா சந்திக்கருகில், கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றையதினம்(01) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து பெருமளவான போதைமாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் 5 இலட்சம் போதைமாத்திரைகளை வேனில் கடத்திக் கொண்டு சென்றுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா […]
The post நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.