தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்; நாமல் ஆலோசணை..!
6 view
தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும்,அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிற்சங்கத்தினர், வர்த்தக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், இளம் தலைமுறையினர் ஆகியோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத காரணத்தினாலேயே நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தது. எனவே தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததில் […]
The post தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்; நாமல் ஆலோசணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்; நாமல் ஆலோசணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.