வெளிநாடுகளிலுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை
12 view
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச பொலிஸார் இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பொலிஸாருக்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், சமீபத்திய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். […]
The post வெளிநாடுகளிலுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாடுகளிலுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
