பேருந்து தடம் புரண்டதால் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி போக்குவரத்து தடை..!
10 view
சிவனடி பாத மலைக்கு அம்பலாங்கொடை பகுதியில் இருந்து வந்த பேருந்து ஒன்று தடம் புரண்டதால் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவனடி பாத மலைக்கு அம்பலாங்கொடை பகுதியில் இருந்து வந்த பேருந்து இன்று இரவு தரிசனம் முடித்து விட்டு திரும்புகையில் மவுஸ்சாகலை சந்தியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் சரிந்ததுள்ள நிலையில் அந்த வீதி போக்குவரத்து […]
The post பேருந்து தடம் புரண்டதால் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி போக்குவரத்து தடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து தடம் புரண்டதால் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி போக்குவரத்து தடை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.