போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து மணல் கடத்தல்; மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்..!

11 view
புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் வழங்கப்படும் ஆற்று மற்றும் தரை மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்று போலி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து மிகவும் லாபகரமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட. 2 டிப்பர்களை இன்று மதியம் சாவகச்சேரி பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பிரதேச போதைப் பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மதியம் யாழ்ப்பாணம் – […]
The post போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து மணல் கடத்தல்; மடக்கி பிடித்த சாவகச்சேரி பொலிஸார்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース