முரண்பாட்டின் பின்னணியிலேயே வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியது;அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் விளக்கம்..!
13 view
யாழ் போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமை புரியும் வைத்தியர் ஒருவருக்கும் பொறுப்புத் தாதிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டின் பின்னணியிலேயே வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளை தெரிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமாக வைத்தியசாலையின் அரச தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரா வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் […]
The post முரண்பாட்டின் பின்னணியிலேயே வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியது;அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முரண்பாட்டின் பின்னணியிலேயே வைத்தியசாலையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியது;அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
