தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்! இந்தியத் தூதுவர் வழங்கிய உறுதி

7 view
  அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.  இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.  தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், ஊடகப் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.  இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பிலான பயிற்சி நெறிகளை இலங்கையிலும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் […]
The post தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்! இந்தியத் தூதுவர் வழங்கிய உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース