தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம்!
10 view
தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சைகளைப் பெறுவதாக நோயாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். நாட்டிலுள்ள ஒரேயொரு தேசிய கண் வைத்தியசாலை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ளது. நாளாந்தம் பெருமளவான நோயாளர்கள் வெளியூர்களில் இருந்து கண் நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். அவ்வாறு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரும் ஏராளமான நோயாளர்களுக்கான இடவசதி போதுமானதாக இல்லை. நோயாளர்கள் […]
The post தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.