உடமையில் போதைப்பொருள் வைத்திருந்த சட்டத்தரணி- மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!
13 view
வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்று அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்பளித்தது. ஆனால் சட்டத்தரணி மேன்முறையீடு வழங்கியதன் பிரகாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தபகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி […]
The post உடமையில் போதைப்பொருள் வைத்திருந்த சட்டத்தரணி- மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடமையில் போதைப்பொருள் வைத்திருந்த சட்டத்தரணி- மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.