அரச அலுவலர்கள் மக்களுக்கான சேவையை விருப்பத்துடன் செய்யவேண்டும்; ஆளுநர் அட்வைஸ்..!
5 view
அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை எனவும் மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் சமூகப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழா இன்று(28) காலை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அருகில் நடைபெற்றது. சமூகப் பராமரிப்பு நிலையத்தின் பெயர் பலகையை ஆளுநர் திரை நீக்கம் செய்து […]
The post அரச அலுவலர்கள் மக்களுக்கான சேவையை விருப்பத்துடன் செய்யவேண்டும்; ஆளுநர் அட்வைஸ்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச அலுவலர்கள் மக்களுக்கான சேவையை விருப்பத்துடன் செய்யவேண்டும்; ஆளுநர் அட்வைஸ்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.