சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு
6 view
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சாந்தன் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு கடந்தள்ள நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் அன்னாரின் துயிலுமில்லம் அவரது தயாரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி […]
The post சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.