“சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..!
10 view
“சாந்தன் துயிலாலயம்” இன்றையதினம்(28) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் காலை 09 மணிக்கு, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாலயம்” தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அரசாங்கங்களாலும், அரசியலாலும், சட்டத்தாலும் , கடவுள்களாலும் 33 ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக இந்த துயிலாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், […]
The post “சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
