இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம்
5 view
இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தக் சந்திப்பின் போது, இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிரான்கோவிக், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டினார். இத்தாலியில் வசிக்கும் இலங்கை மக்கள் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார். அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு […]
The post இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.