சிறுவர் காப்பகத்தை நாசமாக்கிய விசமிகள்- தொடரும் அடாவடி

9 view
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தை இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி அதில் பொருத்தப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது  காப்பகத்தில் சிறார்களுக்காக இரசாயன மருந்து பாவிக்க படாமல் நாட்டபட்டிருந்த தாவரங்கள் மற்றும் மரக்கன்று என்பன பிடுங்கி எரிய பட்டு உள்ளதாகவும் காப்பகத்தின் பணியாளர் திருமதி. திலகவதி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் […]
The post சிறுவர் காப்பகத்தை நாசமாக்கிய விசமிகள்- தொடரும் அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース