கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பெண் சந்தேக நபரின் தாய், சகோதரருக்கு விளக்கமறியல்!

10 view
கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான பெண் சந்தேக நபரின் தாயையும் அவரது சகோதரரையும் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேடப்படும் பெண் சந்தேகநபரான சேசத்புர தேவகே சமந்தியின் தாயாரும் அவரது இளைய சகோரரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார். சந்தேக நபர்களை நீதிமன்றில் […]
The post கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பெண் சந்தேக நபரின் தாய், சகோதரருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース