தர்மபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் – பொது அமைப்புக்கள்
10 view
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது கால்நடைகளின் தங்குமிடமாகவும் பட்டறை காடாகவும் காட்சியளிக்கின்றது. இவ் வைத்தியசாலை ஆனது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை என புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இருந்த போதிலும் இன்றுவரை மக்கள் […]
The post தர்மபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் – பொது அமைப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தர்மபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் – பொது அமைப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.