சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை
8 view
சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன. * சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. * சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும். * ‘சிவாயநம’ என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை. * ‘மகா’ என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் […]
The post சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.