தமிழரசுக் கட்சி எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும்; சிறிநாத் எம்.பி உறுதி..!

7 view
 தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கும் அரசாங்கம் கூட எதிர்காலத்தில் மாறலாம் எனவும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியானது எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈரளகுளம் ,மற்றும் வட்டவான் போன்ற பகுதிகளில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  தேசிய மக்கள் […]
The post தமிழரசுக் கட்சி எப்பொழுதும் தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும்; சிறிநாத் எம்.பி உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース