ஜனாதிபதி பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..!
8 view
பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது. […]
The post ஜனாதிபதி பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.