சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் – விசேட தெளிவூட்டும் நிகழ்வு.
8 view
சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பான விசேட தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தங்கி வாழும் மனநிலையிலிருந்து விலகி சுதந்திரமான பிரஜைகள் சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்பும் பொருட்டு மக்களை வலுவூட்டுவது அத்தியாவசியமானதாகும். மக்களிடத்தேயிருந்து கட்டியெழுப்பப்படுகின்ற பலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஐவகை வலுவூட்டல் வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டின் […]
The post சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் – விசேட தெளிவூட்டும் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் – விசேட தெளிவூட்டும் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.