ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சனையைக்கு தீர்வு- சிவசேனை அமைப்பினர் உறுதி
6 view
தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம். […]
The post ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சனையைக்கு தீர்வு- சிவசேனை அமைப்பினர் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆறு மாத காலத்திற்குள் தையிட்டி விகாரை பிரச்சனையைக்கு தீர்வு- சிவசேனை அமைப்பினர் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.