குற்றவாளியை காதலிப்பதா? காதலர்களுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை

1 view
காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு  தெரிவித்துள்ளனர். […]
The post குற்றவாளியை காதலிப்பதா? காதலர்களுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース