ரமழான் காலத்து உபந்­நி­யா­சங்­களும் ஏனைய அமல்­களும்

1 view
நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள். உல­மாக்­களும் இந்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­பட்சம் அவர்­களை நெறிப்­ப­டுத்தி அதிகம் அமல் செய்­ப­வர்­க­ளாக அவர்­களை மாற்ற திட­சங்­கற்பம் பூண­வேண்டும். அதேபோல் பயான்கள் செய்ய ரம­ழானில் சந்­தர்ப்­பங்கள் அதிகம் உள்­ளன. தரா­வி­ஹுக்குப் பிறகு, இப்தார் வேளைகள், ளுஹ­ருக்கு பிறகு என்று இவற்றைப் பட்­டி­யல்­ப­டுத்­தலாம்.
The post ரமழான் காலத்து உபந்­நி­யா­சங்­களும் ஏனைய அமல்­களும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース