கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு!- மாணவர்களால் முன்னெடுப்பு
12 view
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு மூதூர் ஆலிம் நகர் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது. மூதூர் ஆலிம் நகர் ஜும்மா பள்ளிவாயல் மூன்றலில், வித்தியாலய அதிபர் ஜஸ்ரி ஜவாப்தின் தலைமையில், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த நான்கு வார காலமாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் இறுதி வாரதின் வேலைத்திட்டம் இதுவாகும். சமூக, சுற்றாடல், ஒழுக்க விழுமியங்களின் நிலைபேறான தன்மையினை […]
The post கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு!- மாணவர்களால் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு!- மாணவர்களால் முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.