புதிய அரசமைப்பு தொடர்பில் உரிய நேரம் வரும் போது நாம் பேசுவோம்; முன்னணிக்கு தமிழரசு பதில் கடிதம்..!
1 view
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது. தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடித்த்தை வழங்கியிருந்தனர். முன்னணியின் இந்த அழைப்பிற்கான பதில் கடிதமொன்றை தமிழரசு […]
The post புதிய அரசமைப்பு தொடர்பில் உரிய நேரம் வரும் போது நாம் பேசுவோம்; முன்னணிக்கு தமிழரசு பதில் கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அரசமைப்பு தொடர்பில் உரிய நேரம் வரும் போது நாம் பேசுவோம்; முன்னணிக்கு தமிழரசு பதில் கடிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.