வித்தியா படுகொலை 10 ஆண்டுகளில் வந்த தீர்ப்பு! சூத்திரதாரி தப்பிக்க உதவிய பொலிசாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
7 view
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார் முன்னிலையில் இந்த வழக்கு வந்த போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய […]
The post வித்தியா படுகொலை 10 ஆண்டுகளில் வந்த தீர்ப்பு! சூத்திரதாரி தப்பிக்க உதவிய பொலிசாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வித்தியா படுகொலை 10 ஆண்டுகளில் வந்த தீர்ப்பு! சூத்திரதாரி தப்பிக்க உதவிய பொலிசாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.