நுவரெலியாவில் அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தகருக்கு 2 இலட்சம் அபராதம்
7 view
நுவரெலியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதுஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த ஹவாஎலியா மற்றும் கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர்,உற்பட 13 பேர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட்ட விசாரணை அதிகாரி திரு. அமில ரத்நாயக்க தெரிவித்தார். கைது […]
The post நுவரெலியாவில் அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தகருக்கு 2 இலட்சம் அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் அரிசியை அதிக விலைக்கு விற்ற இரண்டு வர்த்தகருக்கு 2 இலட்சம் அபராதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.