8 வருட பூர்த்தியை தீச்சட்டிப் போராட்டத்துடன் வழியனுப்பிய- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
7 view
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கந்தசுவாமி ஆலயம் முன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போ சந்தியை வந்தடைந்து முடிவுற்றது. இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் முதல் முறையாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சோர்வடையாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே! எமது பிள்ளைகள் […]
The post 8 வருட பூர்த்தியை தீச்சட்டிப் போராட்டத்துடன் வழியனுப்பிய- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 8 வருட பூர்த்தியை தீச்சட்டிப் போராட்டத்துடன் வழியனுப்பிய- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.