கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக பெண் தெரிவு
7 view
கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்றையதினம் (19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025/26ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் தேர்தல் மூலமாக தெரிவாகியுள்ளார். இலங்கையின் […]
The post கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக பெண் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக பெண் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.