நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு கனேமுல்ல சஞ்ஜீவ மரணம்

8 view
பிர­பல பாதாள உலக உறுப்­பி­ன­ராக அறி­யப்­படும் கனே­முல்ல சஞ்­ஜீவ கொழும்பு நீதிவான் நீதி­மன்றினுள் வழக்கு விசா­ர­ணையின் இடையே நேற்று முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். பேலி­ய­கொடை பகு­தியில் இரவு நேரம் பலாத்­கா­ர­மாக வீடொன்­றுக்குள் புகுந்து நபர் ஒரு­வரை கொலை செய்த சம்­பவம் தொடர்பில், கொழும்பு மேல­திக நீதிவான் பவித்ரா சஞ்­ஜீ­வனீ பத்­தி­ரன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது இந்த சம்­பவம் பதி­வா­னது.
The post நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு கனேமுல்ல சஞ்ஜீவ மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース