‘நீதிமன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது’ என த்திக்கொண்டு வெளியே ஓடிய துப்பாக்கிதாரி பொலிஸார் விளக்கம்

8 view
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சட்டத்தரணிகள் போல் வேடமணிந்த இருவர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். வழக்குரைஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள்  வெறுங்கையுடன் நுழைந்த நபர், பின்னர் சட்டத்தரணி போல் வேடமணிந்த குறித்த பெண்ணிடம் இருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் இது தொடர்பான விசாரணைகள் பல […]
The post ‘நீதிமன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது’ என த்திக்கொண்டு வெளியே ஓடிய துப்பாக்கிதாரி பொலிஸார் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース