ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் மரணம்
10 view
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளையில் தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (19) காலை 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரஷ்ய பெண் தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் பதுளைக்குச் சென்றுள்ள […]
The post ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.