வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு
8 view
வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதால், வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தைத் ஆரம்பித்து வைத்து இன்று பேசிய போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியதாக தெரிவித்தார். வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. புதிய விலைகளின்படி, டொயோட்டா ரேய்ஸ் போன்ற வாகனங்கள் […]
The post வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.