தமிழ் இளைஞனை நாய்களை விட்டு துன்புறுத்திய சம்பவம்; முறையாக விசாரணை வேண்டும் – மனோ கணேசன் சுட்டிக்காட்டு
6 view
தமிழ் இளைஞர் ஒருவர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். தமிழ் இளைஞன் சிங்கள உத்தியோகஸ்த்தரை இவ்வாறு தாக்கியிருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]
The post தமிழ் இளைஞனை நாய்களை விட்டு துன்புறுத்திய சம்பவம்; முறையாக விசாரணை வேண்டும் – மனோ கணேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் இளைஞனை நாய்களை விட்டு துன்புறுத்திய சம்பவம்; முறையாக விசாரணை வேண்டும் – மனோ கணேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.