மூன்று வயது குழந்தையும் தாய் மாமனையும் பலியெடுத்த கிணறு – யாழ்ப்பாணத்தில் துயரம்
10 view
யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் தவறுதலாக விழுந்து பலியாகியுள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது முல்லைத்தீவு, விஸ்வமடு ரெட்வனா பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே உயிரிழந்தனர். கிணற்றினுள் குழந்தை மிதந்து கிடப்பதை […]
The post மூன்று வயது குழந்தையும் தாய் மாமனையும் பலியெடுத்த கிணறு – யாழ்ப்பாணத்தில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று வயது குழந்தையும் தாய் மாமனையும் பலியெடுத்த கிணறு – யாழ்ப்பாணத்தில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.