ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை; சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..!
7 view
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்குமாறே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா, சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை முடிவுகளே இறுதி முடிவு. அந்த வகையில் வடக்கு […]
The post ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை; சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை; சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.