நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை!
7 view
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் படிப்பு பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தினத்தன்று நாமல் ராஜபக்ஷ மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் […]
The post நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.