முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது?
7 view
முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்டத்துறையில் நாட்டம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களால் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்களால் காதி நீதிமன்ற நீதிபதிகளாக வர முடியாது என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
The post முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.