யாழில் 13 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
7 view
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தந்தையை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, பொலிஸ் விசாரணையின் பின்னர் மகளை அடித்து துன்புறுத்த கூடாது என […]
The post யாழில் 13 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 13 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.