கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு..!
7 view
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் நேற்றுமுன்தினம்(12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார். மேலும், தலைவர் ஒன்று எனும் பதவிக்கு அக்கறைப்பற்றை சேர்ந்த […]
The post கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.