சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு
8 view
சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது இன்று மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர்,சட்டத்தரணி,யாழ் பல்கலைக்கழக வருகை விருவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம் கலந்து கொண்டு அலுவலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார் சமூக மாற்றத்திற்கான ஊடக அனைத்து ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கி சர்வதேச ரீதியில் செயற்படவுள்ளது. இந்நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி […]
The post சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.