பணயக்கைதிகளை விடுவிக்க சனி வரை ஹமாஸுக்கு இஸ்ரேல் காலக்கெடு!
5 view
பாலஸ்தீனிய குழு “சனிக்கிழமை நண்பகலுக்குள் [10:00 GMT] எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காசாவில் போர் நிறுத்தத்தை முடித்துவிட்டு, தீவிரமான மோதலை மீண்டும் தொடங்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் ஹமாஸை எச்சரித்துள்ளார். மேலும், பணயக்கைதிகளை விடுவிப்பதை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவிற்குள்ளும் அதைச் சுற்றியும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். எனினும், மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமையன்று விடுவிக்கப்படவிருக்கும் […]
The post பணயக்கைதிகளை விடுவிக்க சனி வரை ஹமாஸுக்கு இஸ்ரேல் காலக்கெடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணயக்கைதிகளை விடுவிக்க சனி வரை ஹமாஸுக்கு இஸ்ரேல் காலக்கெடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.