சிஐடியின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள் அறிமுகம்!
15 view
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப்பிரிவுகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குற்றவியல் மற்றும் நிதி விசாரணைகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) […]
The post சிஐடியின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிஐடியின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.